Saturday, April 20, 2024

தமிழகத்தில் ரமலான் நோன்பு ஆரம்பம் – தலைமை காஜி அறிக்கை !

Share post:

Date:

- Advertisement -

இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் நோன்பு மாதம் இன்றுமுதல் ஆரம்பமாக உள்ளது.

ஹிஜிரி வருடம் பிரகாரம் ரமலான் மாதம் பிறை 1 முதல் 30வரை அதிகாலை 5மணி முதல் மாலை 6:30 வரை இறைவனுக்காக உண்ணாமல் பருகாமல் உண்னா நோன்பிருப்பர்.

வயோதிகர்கள், நோயாளிகள் தவிர்த்து இதர முஸ்லீம்கள் மீது கட்டாய கடமையாகும்.

ரமலான் முடிந்து ஷவ்வால் பிறை 1 அன்று ஈகை திருநாள் கொண்டாடப்படுகிறது.

பெருநாள் தொழுகைக்கு முன்னர் வரியவர்களுக்கு தான தர்மம் செய்வது ஏழைகளின் வாழ்வாதத்திற்கு மிகவுன் உகந்ததாகும்.

அதனால் ஜக்காத் எனும் ஏழை வரியை பெருநாளைக்கு முன்னர் வழங்கிடுவர்.

ரமலான் மாதம் இன்று தொடங்குவதை ஒட்டி தமிழகத்தின் அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

சில ஊர்களில் ஏழைகள் வழிப் போக்கர்கள் பயன்பெறும் வகையில் சஹர் உணவுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருப்பதாக சமூக ஊடகங்களின் வாயிலாக தெரியவருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...