Friday, April 19, 2024

5 வேளை தொழுகையை நிறைவேற்றும் அதிரை சிறுவன்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை மேலத்தெருவை சேர்ந்த ஜமானுல்லாவின் மகன் அபூபக்கர் சித்தீக் வயது 6. ஆரம்பம் முதலே இறை வணக்கத்தில் ஆர்வம் கொண்ட இந்த சிறுவன், தினந்தோறும் 5 வேளை தொழுகையை நிறைவேற்றி வருகிறார். இதனை ஊக்குவிக்கும் வகையில் அதிரை பெரிய ஜும்மா பள்ளிவாசலில் நடந்த மக்தப் மதரஸா பரிசளிப்பு விழாவில் சிறுவன் அபூபக்கர் சித்தீக்கிற்கு சைக்கிள் பரிசளித்து பாராட்டினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...