Friday, April 19, 2024

முதல்வரின் அமீரக நிகழ்வில் அதிரை தொழிலதிபர் பங்கேற்பு!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினம் அடுத்த பழஞ்சூர் கிராமத்தை சேர்ந்த தொழிலதிபர் செல்வம் திமுகவின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் அமைப்பாளராகவும் இருந்து வருகிறார் இவர் துபாயில் முன்னனி நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதுதவிர தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் வணிக வளாகம் உள்ளிட்ட தொழிற்சார்ந்த நிறுவனங்களும் இருக்கின்றன

இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ளார், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் அங்கு நடைப்பெற்று வரும் தொழில் கண்காட்சியில் தமிழக அரங்கை நேற்று தொடங்கி வைத்து உரையாற்றினார்.

அப்போது தமிழகத்தில் இருந்து அமீரகம் சென்று தொழில் முனைந்து வரும் தமிழர்கள் கலந்து கொண்டனர்.

அந்த நிகழ்வில் அதிரையை அடுத்த பழஞ்சூர் செல்வம் கலந்து கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...