Friday, April 19, 2024

புகார் கூறிய 3 மணிநேரத்தில் நடவடிக்கை! அதிரடி காட்டிய அதிரை நகராட்சி மன்ற தலைவி!

Share post:

Date:

- Advertisement -

அதிரை 20வது வார்டில் குப்பைகள் அகற்றாமல் இருப்பதாக SDPI கட்சியின் NMS ஷாபிர் அஹமது புகார் தெரிவித்தார். இதனை கவனத்தில் கொண்ட நகராட்சி மன்ற தலைவி MMS.தாஹிரா அம்மாள், உடனடியாக குப்பைகளை அகற்ற நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர் களத்திற்கு சென்ற தூய்மை பணியாளர்கள், கவுன்சிலர் பகுருதீன் முன்னிலையில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...