Friday, April 19, 2024

BREAKING அதிரை ஹிஜாப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட ஜமால் உஸ்மானி ஒரத்தநாட்டில் கைது !

Share post:

Date:

- Advertisement -

ஹிஜாப் தடைக்கு எதிராக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அதன்படி இன்று மாலை அதிராம்பட்டினம் ததஜ சார்பில் நடைபெற்ற கண்டன போராட்டத்தில் மாநில பேச்சாளர் ஜமால் உஸ்மானி கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்.

இதன்பிறகு சென்னைக்கு போகும் வழியில் ஒரத்தநாட்டில் வைத்து ஜமால் உஸ்மானி மற்றும் வல்லம் ஜாபர் ஆகியோரை ஒரத்தநாடு காவல்த்துறை கைது செய்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...