தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் கட்சியின் சார்பில் முஸ்லீம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி முதலைச்சருக்கு கடிதம் அனுப்புவதற்கு பிரச்சாரம் நடைபெற்றது.
பல ஆண்டுகளாக சிறையில் இருந்து வரும் முஸ்லிம் சிறைக்கைதிகளை விடுதலை செய்யக்கோரி எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் முதலமைச்சருக்கு கடிதம் எழுதும் பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.அதன் தொடர்ச்சியாக மல்லிபட்டினம் முகைதீன் ஜூம்மா பள்ளிவாசல் அருகே பொதுமக்கள் மற்றும் இளைஞர்களிடம் கலந்து கொண்டு கடிதம் எழுதினர்.இந்நிகழ்வில் நூற்றாண்டு கலந்துக்கொண்டு கடிதம் எழுதினர்.