Friday, April 19, 2024

அதிரை திமுக உட்கட்சி பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்ற முயல்வதை தடுத்திடுக! தமிழக அரசுக்கு SDPI வலியுறுத்தல்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகர SDPI வெளியிட்டிருக்கும் அறிக்கையில் “அமைதி பூங்காவான அதிரையில் உட்கட்சி அரசியல் பிரச்சினையை மதப்பிரச்சினையாக மாற்ற முயலும் ஆளுங்கட்சியனரின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அதிரை திராவிட முன்னேற்ற கழகத்தில் நகரச் செயலாளர் இராம.குணசேகரன் – முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் S.H.அஸ்லம் ஆகியோரிடையே கடந்த சில காலங்களாக நடந்து வரும் பிரச்சினையை சிலர் மதரீதியான பிரச்சினையாக மடைமாற்றம் செய்து போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர். இது முற்றிலும் தவறான போக்காகும்.

அதிரை எப்போதும் போல அமைதியாகவே இருந்து வருகிறது. அதிரை மக்கள் விஷமிகளின் சூழ்ச்சிகளுக்கெல்லாம் இடம் தரமாட்டார்கள்.

உட்கட்சி அரசியல் பிரச்சினையை மடைமாற்ற செய்து மதப்பதற்றத்தை ஏற்படுத்த முயல்வோர் மீது தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது அமைதியை நிலைநிறுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.” என அதிரை SDPI அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...