Saturday, April 20, 2024

உக்ரைன் வாழ் அதிரையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்! பதற்றம் வேண்டாம்!!

Share post:

Date:

- Advertisement -

உக்ரைன் மீதான ரஷ்சியாவின் தாக்குதலால் அங்கு அவசர நிலை பிரகடனம் படுத்தப்பட்டுள்ளது. மேலும் வெளிநாட்டினர் அனைவரும் அவர்களின் தூதரகம் மூலம் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் உக்ரைன் வாழ் அதிரையர்களை தொடர்புக்கொள்ள நாம் முயற்சித்தோம். அந்த வகையில் உக்ரைனில் வாழும் 2 அதிரையர்களின் தொடர்பு நமக்கு கிடைத்துள்ளது. அவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். விரைவில் அதிரையர்கள் 2 பேரும் நாடு திரும்ப இருக்கிறார்கள்.

மேலும் உக்ரைன் வாழ் அதிரையர்களை அதிரை எக்ஸ்பிரஸ் தொடர்ந்து ஒருங்கிணைப்பு செய்து வருகிறது. அவர்களுக்கு தேவையான அரசு சார்ந்த உதவிகளை பெற்றுக்கொடுக்கவும் அதிரை எக்ஸ்பிரஸ் தயாராக உள்ளது. உக்ரைன் வாழ் அதிரையர்கள் குறித்த தகவல்களை அறிந்தவர்கள் உடனடியாக அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்களை தொடர்புக்கொள்ளவும்.

-அதிரை எக்ஸ்பிரஸ்
+91 9551070008, 9500293649, 9944426360

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...