Friday, April 19, 2024

அதிரை எக்ஸ்பிரஸ் தேர்தல் கணிப்பும் மெய்யானதே : உறுதிபடுத்தும் தேர்தல் முடிவுகள்!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை வரலாற்றில் முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில் 27 வார்டுகளிலும் வாக்குச் சாவடியில் வாக்கு செலுத்திவிட்டு வந்த வாக்காளர்களிடம் அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு நிருபர்கள் நேரடி கருத்துக் கணிப்பு நடத்தினர். அதனைத் தொகுத்து மூன்று பாகங்களாக அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்டது.

இது நமது வாசகர்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றது. இந்நிலையில் அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகள் வெளியாகியிருக்கும் சூழலில் அதிரை எக்ஸ்பிரஸ் வெளியிட்ட கருத்துக் கணிப்பு 55.5% சதவீதம் மெய்யாகியுள்ளது.

அதாவது மொத்தமுள்ள 27 வார்டுகளில் 15 வார்டுகளின் தேர்தல் முடிவுகள் அதிரை எக்ஸ்பிரஸ் – ன் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படியே அமைந்துள்ளது.

அதிரை எக்ஸ்பிரஸ் – ன் முதல் முயற்சியிலேயே 55.5 சதவீதம் சரியான கருத்துக் கணிப்பை வாசகர்களுக்கு அளித்திருப்பது உண்மையிலேயே மனநிறைவை தருகிறது.

இனி வரக்கூடிய காலங்களில் அதிரையின் அரசியல் சூழல், பொருளாதார நிலை, சமூக பிரச்சனைகள் உள்ளிட்டவைகளை நன்கு கவனித்து மிக மிக துல்லியமான கருத்துக் கணிப்புகளை தர அதிரை எக்ஸ்பிரஸ் அரசியல் பிரிவு முயற்சிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...