Friday, April 19, 2024

அதிரைக்கு நன்றி (சொல்ல) மறந்த அண்ணாதுரை MLA! மீண்டும் வாக்கு கேட்டு வருகிறார்!!

Share post:

Date:

- Advertisement -

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கா.அண்ணாதுரை, 25,269 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். இதில் பெருவாரியான வாக்குகள் அதிரையிலிருந்து கிடைத்ததாகும். 20 ஆண்டுகளுக்கு பிறகு பட்டுக்கோட்டையை திமுக கைப்பற்றிய சூழலில் தேர்தலுக்கு முன்புவரை அதிரை சந்து பொந்துகளில் எல்லாம் வாக்கு கேட்டு வந்த அவர், தேர்தல் முடிந்ததும் நன்றி சொல்ல வர மறந்தது ஏன் என தெரியவில்லை என்று ஓட்டுப்போட்ட வாக்காளர்கள் மனகுமுறலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில், நகராட்சி தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு மீண்டும் வாக்கு கேட்டு திமுக எம்.எல்.ஏ, அதிரைக்கு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...