Friday, April 19, 2024

அதிரையில் பணம் பட்டுவாடா’வா? உடனே அதிரை எக்ஸ்பிரசுக்கு கால் பண்ணுங்க!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகராட்சி தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. இனி தான் ஜனநாயகத்திற்கும் பணநாயகத்திற்கும் மல்லுத்தம் நடக்க போகிறது. நகராட்சி இருக்கையில் அமர்ந்துவிட வேண்டும். பின் போட்ட முதலினை வட்டியும் சேர்த்து அப்பாவி மக்களிடம் லஞ்சம் என்ற பெயரில் வரவு வைத்துவிட வேண்டும் என சிலர் அடிவயிற்றில் 500 ரூபாய் தாள்களை கட்டிக்கொண்டு திரிவதாக தகவல்கள் வருகின்றன. இத்தகைய சூழலில் நமது ஊரை ஊழல் பெருச்சாளிகளிடம் இருந்து காத்திட அதிரை எக்ஸ்பிரஸ் களம் கண்டுள்ளது. அதிரையில் எங்கேனும் பணம் பட்டுவாடா செய்யப்படுவதை அறிந்தால் உடனே அதிரை எக்ஸ்பிரஸ் நிருபர்களுக்கு கீழ்கண்ட தொலைபேசி எண்களை தொடர்புக்கொண்டு தகவல் அளியுங்கள். தகவல் அளிப்போரின் விபரம் வெளியிடப்படாது.

தொலைப்பேசி: +91 9551070008, +91 9944426360, +91 9500293649

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...