Thursday, April 18, 2024

அலட்சியம் காட்டும் அதிரை காவல்துறை!!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் இருசக்கர வாகனம் திருட்டு போய் உள்ளது.

மாரிமுத்து, பேரூராட்சி துப்புறவு பணியாளரான இவர்  இன்று அதிகாலையில் அதிராம்பட்டினம் காவல்நிலையத்திற்கு அருகில் உள்ள டீ கடைக்கு தன்னுடைய இருசக்கர வாகனம் HERO SPELNDER TN -49 As-3690 என்ற வாகன எண் கொண்ட வண்டியை பூட்டிவிட்டு சென்றுள்ளார்.சிறிது நேரம் கழித்து வந்து பார்க்கையில் வாகனம் திருட்டு போயுள்ளது.இதனை கண்ட மாரிமுத்து அதிர்ச்சியடைந்து,வாகனத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. அண்மைகாலமாக அதிரையில் திருடர்களின் கை வரிசை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே இருக்கிறது.

ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு அனுமதி தராத காவல்துறை திருடர்களின் திருட்டை மட்டும் கண்டும் காணாமல் இருக்கிறது.மேலும் காவல்துறையில் திருட்டு சம்பவங்கள் குறித்து புகார் கொடுக்க செல்கையில் புகாரை வாங்குவதில்லை என்றும்,தொடர்ந்து அலைக்கழிக்கப்படுவதாகவும்,லஞ்சம் கேட்கப்படுவதாகவும் வாகனத்தை தொலைத்தவர்கள் காவல்துறை மீது குற்றஞ்சாட்டுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...