Tuesday, April 23, 2024

மல்லிப்பட்டினம் SDPI கட்சியினர் PDO யிடம் நேரில் சந்திந்து புகார் மனு..!!!

Share post:

Date:

- Advertisement -

சேதுபாவாசத்திரம் ஊராட்சி ஒன்றியம் சரபேந்திரராஜன் பட்டிணம் ஊராட்சியில் அனைவருக்கும் இலவச குடிநீர் வழங்கும் திட்டமான ஜல்ஜீவன் இணைப்பு பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

அரசு நிர்ணயித்த 1600 ரூபாயை விட கூடுதலாக 1000 ரூபாய் எந்தவித ரசீதும் இல்லாமல் வசூலிக்கப்படுகிறது..மொத்தமாக 2600 வசூலிக்கப்பட்டு
1600 க்கு மட்டுமே ரசீது கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பயன்படுத்தி மிகப்பெரிய முறைகேடு நடக்கிறது

ஆகவே விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்கும் படி SDPI கட்சி சார்பில் புகார் மனு கொடுக்கபட்டது.

இதற்கு தீர்வு எட்டபடவில்லை என்றால் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனு அளிக்க முடிவெடுக்கபட்டுள்ளதாக எஸ்டிபிஐ கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...