Thursday, April 25, 2024

கண்டுகொள்ளாத எரிப்புரக்கரை ஊராட்சி ..!!! பிலால் நகர் மக்களின் அவல நிலை(வீடியோ)..!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் ஏரிப்புரக்கரை ஊராட்சிக்குட்பட்ட பகுதியான பிலால் நகர் பகுதியில் தொற்று நோய்கள் பரவும் பகுதியாக உள்ளது.

பிலால் நகரில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். இங்கு எந்தவித அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் இப்பகுதி மக்கள் பெறுவதில்லை.மேலும் பிலால் நகர் ஏரிப்புறக்கரை ஊராட்சி நிர்வாகத்திற்குட்பட்டது.இந்த பகுதியில் சாக்கடை நீர் மற்றும் மழை நீர் தேங்கி இருப்பதால் பலவித நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.மேலும் இந்தபகுதி மக்களை ஊராட்சி நிர்வாகம் தொடர்ந்து புறக்கணித்து வருவதாகவும்,சரியான சாலைகள்,மின்விளக்குகள்,குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை பெறுவதில் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

ஏரிப்புறக்கரை ஊராட்சியிலிருந்து எந்தவொரு அதிகாரிகளும் பிலால் நகர் பகுதியை ஆய்வு செய்வதில்லை என்றும் குற்றஞ்சாட்டினர்.

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...