மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் செய்யது முகமது ஆலிம், மர்ஹும் லெப்பைக்கனி ஆகியோரின் பேத்தியும், மர்ஹும் ASB அப்துல் காதர் அவர்களின் மகளும், காலியார்தெருவைச் சேர்ந்த மர்ஹும் அப்பாஸ் அவர்களின் மருமகளும், முகமது தையூப் அவர்களின் மனைவியும், மர்ஹும் ஹிதாயத்துல்லாஹ், ஜமால் முகமது ஆகியோரின் மருமகளும், முகமது முஹைதீன், மன்சூர், பரக்கத்அலி ஆகியோரின் சகோதரியும், ஹாஜா முகைதீன் அவர்களின் கொழுந்தியாவும், ஜிப்ரி கரீம் அவர்களின் சிறிய மாமியாரும், அப்பாஸ் என்கிற ஷிபான் அகமது அவர்களின் தாயாருமாகிய தாஹிரா பானு அவர்கள் நேற்று(24/01/2022) இரவு 9.30 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில் வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(25/01/2022) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.