Thursday, April 25, 2024

Big breaking அதிரை வார்டு மறுவரையரை குளறுபடி! உயர்நீதிமன்றத்தில் வழக்கு!! நாளை விசாரணை!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகராட்சி வார்டு மறுவரையரையில் மக்களின் கருத்துக்களுக்கு செவி கொடுக்காமல் உள்ளூர் ஆளுங்கட்சி பிரமுகர்களின் கண் அசைவுக்கு எதுவாக அவசர கதியில் வார்டுகள் பிரிக்கப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் சில வார்டுகளில் மக்கள் தொகையைவிட வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் குளறுபடிகளில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக சமீபத்தில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்நிலையில் அதிரையை சேர்ந்த வழக்கறிஞர் Z.முகம்மது தம்பி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அதிரை நகராட்சி வார்டு மறுவரையரைக்கு எதிராக பொதுநல வழக்கு தொடுத்துள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்ட நிலையில், நாளை விசாரணைக்கு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...