அதிராம்பட்டினம் தரகர் தெருவைத் சேர்ந்த மர்ஹீம் அஹமது ஹாஜா லெப்பை அவர்களின் பேரனும், மர்ஹீம் ஜெக்கரியா லெப்பை அவர்களின் மகனும், மர்ஹீம் கோடையிடி காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹீம் பாரூக் லெப்பை அன்வர் ஆலிம் இவர்களின் மருமகனும், அப்துல் முனாப், மர்ஹீம் அபூபக்கர், அப்துல் வஹாப் இவர்களின் மச்சானும், முகமது ஜியாவுதீன் அவர்களின் சகலையும், முகமது அலி, பைஷல் அஹமது, அப்துல் ரஹ்மான், இம்ரான் ஆஷிக் இவர்களின் மாமாவும், அப்பாஸ் அலி அக்ரம் இவர்களின் பெரியப்பாவும், அஹமது ஹாஜா சலீம் இவர்களின் தகப்பனாருமாகிய ராஜிக் அகமது அவர்கள் நேற்று இரவு கீழத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி வட்டார்கள்
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகைக்கு பிறகு பெரிய ஜும்ஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.