Thursday, April 18, 2024

வலைகுடா நாடுகளில் உணரப்பட்ட நில நடுக்கம் ! ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவு !!

Share post:

Date:

- Advertisement -

அமீரகம் உள்ளிட்ட வலைகுடா நாடுகளில் சற்றுமுன்னர் நில நடுக்கம் ஏற்பட்டது.

பஹ்ரைன்,கத்தார்,ஆஃப்கானிஸ்தான் ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா உள்ளிட்ட நாடுகளில் நில நடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது ரிகடர் அளவு கோலில் 6.3 ஆக பதிவாகி உள்ளதாக உலக புவி நிலை ஆய்வு மையம் சற்றுமுன்னர் யெரிவித்தது.

இந்த நில நடுக்காத்தால் எந்த வித அசம்பாவித சம்பவமும் நடைபெறவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...