Thursday, March 28, 2024

அதிரையில் தொடரும் மழை ! பேரிடர் மீட்பு குழுக்கள் தயார் !!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் கனமழையினால் பள்ளத்தாக்கான பகுதிகள் நீர் நிரம்பி காட்சியளிக்கிறது.

குடியிருப்பு பகுதிகளில் தேங்கிய மழை நீரை அகற்ற மாவட்ட நிர்வாகமும் போர்கால அடிப்படையில் களம் கண்டு வருகிறது.

இந்த நிலையில் அதிராமட்டினம் அரிமா சங்கம், அரசியல் கட்சிகள், தன்னார்வ அமைப்புகள் என பல்வேறு தரப்பினர் பேரிடர் மீட்புக்கு தயார் நிலையில் இருக்கிறார்கள்.

இது தவிர பேரூராட்சி சார்பில் செயல் அலுவலர் புயல் பாதுகாப்பு மையத்தை தயார் நிலையில் வைத்யிருப்பதாக தெரிவித்துள்ளார்.

கன மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை மீட்டு பாதுக்காப்பான இடங்களில் தங்க வைக்க மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டதன் பேரில் பாதுகாப்பு மையங்கள் தயார் படுத்தபட்டிருக்கிறது.

இதனை மாவட்ட ஆட்சியர்,துணையாட்சியர்,தாசில்தார் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பார்வையிட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் கனமழை பேரிடர் உதவிகுழுக்களின் உதவியை நாட அந்தந்த பகுதி தன்னார்வலர்களை அழைத்திட அதிரை எக்ஸ்பிரஸ் மக்களை கேட்டு கொள்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...