Thursday, April 18, 2024

அதிரையில் கனமழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரோட்டரி சங்கம் சார்பில் நிவாரணப்பொருள் வழங்கல்!

Share post:

Date:

- Advertisement -

அதிராம்பட்டினத்தில் நேற்று முழுவதும் பெய்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது. நகரின் முக்கிய தெருக்கள், குடியிருப்புகளுக்குள் புகுந்த மழைநீர் காரணமாக மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர்.

இந்நிலையில் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் மிகுந்த அவதிக்கு உள்ளான ஏரிபுறக்கரை மஸ்னி நகரில் உள்ள 50 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக கைலி, போர்வை அடங்கிய பை பொதிகள் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பில் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn. A. ஜமால் முகமது, முன்னாள் தலைவர் Rtn. A. சாகுல் ஹமீது, தலைவர் தேர்வு Rtn. Z. அகமது மன்சூர், சமூக ஆர்வலர் அகமது ஆகியோர் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...