Friday, April 19, 2024

பட்டுக்கோட்டையில் டிசம்பர் 6 அன்று SDPI கட்சி ஆர்ப்பாட்டம்!!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை எக்ஸ்பிரஸ்:- டிசம்பர் 6 பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தையொட்டி பாபர் மஸ்ஜித் இடிப்பு 25 ஆண்டு கால தேசிய அவமானம் என்ற முழக்கத்துடன் SDPI கட்சி நீதி கோரி ஆர்ப்பாட்டம் இந்தியா முழுவதும் நடத்துகிறது. அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்ட SDPI கட்சியின் சார்பாக பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.

SDPI கட்சியின் தஞ்சை மாவட்ட தலைவர் Z.முகமது இல்யாஸ் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.கட்சியின் மாவட்ட,தொகுதி நிர்வாகிகள் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

SDPI கட்சியின் மாநிலப்பேச்சாளர் M.மஹ்பூப் அன்சாரி பைஜி மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட் மாவட்டத் தலைவர் A.ஹாஜா அலாவுதீன் இருவரும் கண்டன உரை நிகழ்த்த உள்ளனர்.

SDTU மாவட்ட தலைவர் M.அமானுல்லா நன்றியுரை நிகழ்த்த உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...