Thursday, April 18, 2024

கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள்.!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா பெருந்தொற்று மானுடம் காத்த மக்கள் பணிகள் என்ற தலைப்பில் SDPI கட்சி செய்த பணிகள் அடங்கிய ஒரு தொகுப்பு புத்தகத்தை அதிராம்பட்டினம் SDPI கட்சி நகர நிர்வாகிகள் அரசு அதிகாரிகளுக்கு வழங்கினார்கள் .

அதிராம்பட்டினம் காவல்துறை ஆய்வாளர் திரு.அண்ணாதுரை அவர்களுக்கும், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் திரு.மணி அவர்களுக்கும், அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் திரு.செந்தில்குமார் அவர்களுக்கும் , அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் திரு.கார்த்திகேயன் அவர்களுக்கும், அதிராம்பட்டினம் பிரிலியன்ட் CBSC பள்ளியின் தாளாளர் திரு.சுப்பிரமணியன் அவர்களுக்கும், SDPI கட்சியின் நகர தலைவர் S.அஹமது அஸ்லம் அவர்கள் மற்றும் SDPI கட்சியின் நகர துணை தலைவர் A.J.முஹம்மது அசாருதீன் அவர்கள் மற்றும் SDPI கட்சியின் நகர செயலாளர் C.அஹமது ஆகியோர் இந்த பணிகளில் அடங்கிய தொகுப்பு புத்தகத்தை வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...