Friday, March 29, 2024

அதிரையில் பெட்ரோல் , டீசல் விலை உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!

Share post:

Date:

- Advertisement -

பெட்ரோல் , டீசல் விலை வரலாறு காணாத அளவில் உயர்த்திட்ட ஒன்றிய அரசை கண்டித்து அதிராம்பட்டினம் அனைத்து வாகன ஓட்டுநர்கள் உரிமையாளர்கள் நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற உள்ளது.

கார் ,வேன் , ஆட்டோ , டெம்போ ,லாரி , டிராக்டர் உள்ளிட்ட அனைத்து வாகன ஓட்டுனர்கள் , உரிமையாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கண்டனத்தை தெரிவிக்குமாறு அன்போடு அழைக்கின்றனர்.

தொடர்புக்கு

8110003757
9788050998

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...