Friday, April 19, 2024

பட்டுக்கோட்டை நவரத்தின தங்க மாளிகை நாளை துவக்கம் !!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு வருகிற 5-ந்தேதி நிறைவடைகிறது. இந்நிலையில் தமிழகத்தில் மேலும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை ஜூலை 12 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கு ஒரு மாதிரியான தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதில் ஒன்று நகை கடைகள் திறக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் பட்டுக்கோட்டையில் அமைத்துள்ள நவரத்தின தங்க மாளிகை நாளை முதல் 50% வாடிக்கையாளர்களை கொண்டு இயங்கும் என்றும் , வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிந்து வர வேண்டும் என்றும் இவ்நிறுவனம்
தெரிவித்துள்ளனர்.

ஊராடங்கால் நகை சீட் செலுத்த முடியாததால் இரண்டு மாதம் சீட் சேர்த்து செலுத்தலாம் என்று நவரத்தின நிறுவனம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...