Thursday, March 28, 2024

அரசின் உத்தரவை மதிக்காத அதிரை வணிகர்கள்..!

Share post:

Date:

- Advertisement -

கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி முடிவுக்கு வர தொடங்கியுள்ளது.

இதனால் அரசு சில தளர்வுகளை அறிவித்து கட்டுப்பாட்டுடன் செயல்பட அறிவுருத்தி இருக்கிறது.

சில மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் இன்னும் குறையாத காரணத்தால் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் எந்த வித தளர்வுகளும் அறிவிக்கபட வில்லை .

ஆனாலும் சில கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அரசு நிர்ணயித்து உள்ள 7மணிக்கு மேல் இன்னும் கடைகள் அடைக்கப்படாமல் இருக்கிறது.

இதுகுறித்து பெயர் சொல்ல விரும்பாத அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர் ஒருவர் தொலைபேசி வாயிலாக அழைத்தார்.

அப்போது பேசிய அவர் அரசு அளித்துள்ள சில சலுகைகளை தவறாக அதிரை வியாபாரிகள் பயன்படுத்தி வருகிறார்கள் என்றார்.

மேலும் நமது மாவட்டத்தில் இன்னும் ஊரடங்கின் தளர்வுகள் ஏதும் அறிவிக்கப்படவில்லை என்றும் வியாபாரிகள் அரசின் உத்தரவுக்கு செவிசாய்த்து கட்டுப்பட வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...