Thursday, April 18, 2024

பட்டுக்கோட்டை அருகே கொரோனா தடுப்பூசி முகாம்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சாவூர் மாவட்டம், தாமரங்கோட்டை ஊராட்சியில் தமிழ்நாடு அரசு மற்றும் நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பாக கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் திரு பாலச்சந்தர் கலந்து கொண்டு துவங்கி வைத்தார். தடுப்பூசி முகாமை அனைத்து ஊராட்சிகளிலும் விரிவுபடுத்த நெற்கதிர் மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற நலச்சங்கம் முயற்சி மேற்கொள்ளும் என்று பட்டுக்கோட்டை சார் ஆட்சியர் அவர்களிடம் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் பஹாத் முகமது மாவட்ட செயலாளர் ஜலீல் முகைதீன் மாவட்ட பொருளாளர் சுதாகர் மாவட்ட துணை தலைவர் குமரேசன் பட்டுக்கோட்டை ஒன்றிய தலைவர் ஜம் ஜம் அசரப் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...

மரண அறிவிப்பு : ஹாஜிமா சிராஜ் ஃபாத்திமா அவர்கள்.!!

ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹூம் M.மஹ்மூது அலியார் ஹாஜியார் அவர்களின் மகளும்,...