Saturday, April 20, 2024

மரண அறிவிப்பு : ஜெஹபர் நாச்சியார் அவர்கள்!

Share post:

Date:

- Advertisement -

மரண அறிவிப்பு : சிஎம்பி லேன், அம்பேத்கர் நகர் கொரட்டை வீட்டைச் சேர்ந்த மர்ஹூம் மு.அ. முஹம்மது அபூபக்கர் அவர்களின் மகளும், மர்ஹூம் M. பஷீர் அகமது அவர்களின் மனைவியும், B. சாகுல் ஹமீது(கொரட்டை சாவண்ணா) அவர்களின் தாயாரும், மு.அ. அப்துல் மஜீது அவர்களின் மாமியாரும், A. அகமது ஜாஸீம் அவர்களின் பெரியம்மாவுமாகிய ஜெஹபர் நாச்சியார் அவர்கள் இன்று காலை 8 மணியளவில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை 5 மணியளவில் மரைக்காயர் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...