மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகமது அப்துல்லா அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது இபுராஹீம், மர்ஹூம் கமால் முஸ்தபா ஆகியோரின் சகோதரரும், அப்துல் வஹாப் அவர்களின் மருமகனும், முகம்மது ராஷிக் அவர்களின் மாமனாரும், , அப்துல் அலீம், தீன் முஹம்மது ஆகியோரின் மச்சானும், ஆஷிக் அகமது அவர்களின் தகப்பனாரும், ஷேக் அப்துல்லா, சதாம் உசேன் ஆகியோரின் சிறிய தகப்பனாருமாகிய அப்துல் வாஹிது அவர்கள் நேற்று(14/06/2021) இரவு 11 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(15/06/2021) காலை 10 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.