Thursday, April 25, 2024

அதிரையரை காணவில்லை : தகவல் தெரிந்தவர்கள் தெரியப்படுத்த கோரிக்கை!!

Share post:

Date:

- Advertisement -

அதிரை கீழத்தெருவில் வசித்து வரும் அய்யூப் கான் அவர்களின் மகன் சிராஜ் (வயது 27) என்பவர் லடந்த 3 மாதங்களுக்கு மேலாக வீட்டை விட்டு வெளியே சென்ற இவர் இதுவரையிலும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது.

இவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் கீழே உள்ள மொபைல் எண்ணுக்கு தகவல் தருமாறு அவரது குடும்பத்தார்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பெயர்: சிராஜ்

த/பெ: அய்யூப்கான்

தாயார் பெயர்: சபீனா அம்மாள்

தொலைபேசி எண்: 9944362457

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு:- M.M.S சாகுல் ஹமீது அவர்கள்..!

மரண அறிவிப்பு:- மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த அதிரை முன்னாள் பேரூராட்சி...

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...