Thursday, April 18, 2024

அதிரை சாதிக் மரணம் – கோவை செய்யது இரங்கல்!

Share post:

Date:

- Advertisement -

அதிரை நகர தமுமுக மூத்த நிர்வாகி சாதிக் பாட்சாவின் மறைவுக்கு தமுமுக மாநில துணைத்தலைவர் கோவை செய்யது இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது :

அதிராம்பட்டிணம் தமுமுகவின் மூத்த நிர்வாகியும் எங்கள் அன்பு தம்பியுமான MA சாதீக் பாட்ஷா இறை அழைப்பை ஏற்று கொண்டுவிட்டார் என்ற செய்தி என்னை நிலை குழைய செய்து விட்டன.

சமூகத்திற்கு சங்கடங்கள் ஏற்படும் போதெல்லாம் சளைக்காமல் களமாடும் என் அன்பு தம்பி இறைவனடி சேர்ந்தார் என்றால் நம்ப இயலவில்லை. துடிப்பான, திடகாத்திரமான இளைஞரை இழந்து தவிக்கும் அன்னாரின் குடும்பத்தினர், நண்பர்ககுக்கு இறைவன் அழகிய பொறுமையை கொடுக்க வேண்டும்.
அதோடு நான் சார்ந்துள்ள்ள தமுமுகவின் சார்பில் ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்வதோடு மரணித்த தம்பியின் மறுமை வாழ்வு சிறக்கவும், எல்லாம் வல்ல ஏகனிடத்தில் இருகரம் ஏந்தி இறைஞ்சுகிறேன்…

இறைவா இவர் செய்த பாவங்களை அலட்சிய படுத்துவாயாக, இவரை பனிக்கட்டியாளும் ஆலங்கட்டியாளும் சுத்தப்படுத்துவாயாக
உயரிய சுவர்க்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் சுவர்க்க பூஞ்சோலையை வழங்கிடுவாயாக! என எந்நாளும் அவருக்காக பிரார்த்திக்கிறேன். இவ்வாறு தமுமுக துணைத்தலைவர் கோவை செய்யது இரங்கல் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...