Wednesday, April 24, 2024

மல்லிப்பட்டிணத்தில் பழுதடைந்த மின்கம்பம் துரிதமாக செயல்பட்ட வார்டு உறுப்பினர்..!!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் 4 வது வார்டு பகுதியில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் மின்கம்பியை வார்டு உறுப்பினர் அபுபக்கர் முயற்சியால் சீரமைக்கப்பட்டது.

சரபேந்திர்ராஜன்பட்டிணம் ஊராட்சியில் 4வது வார்டு பகுதியில் உள்ள ஒரு மின்கம்பம் மற்றும் மின்கம்பி சேதமடைந்து இருந்தது. இதுகுறித்து ஊராட்சியில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று பொதுமக்கள் கூறினர்.மேலும் அந்த பகுதி வார்டு உறுப்பினர் இன்று(மே 28) காலை நாடியம் உதவிசெயற்பொறியாளரை நேரடியாக சந்தித்து கோரிக்கை விடுத்தார்.கோரிக்கையின் முக்கியத்துவம் கருதி உதவி செயற்பொறியாளர் உத்தரவின் பேரில் மின்கம்பம் மற்றும் மின்கம்பிகளை புதியதாக மாற்றினர்.உடனடியாக மின்கம்பத்தை மாற்றம் செய்ய உதவிய அதிகாரிகளுக்கும்,வார்டு உறுப்பினருக்கும் அப்பகுதி மக்கள் நன்றி கூறினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...