Thursday, April 18, 2024

அதிரை அனைத்து முஹல்லா பெயரை பயன்படுத்தி நிதி வசூல் செய்யும் கும்பல்! சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை!!

Share post:

Date:

- Advertisement -

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் தாராளமாக நிதி வழங்கி வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க வெளிநாடுவாழ் அதிரையர்களிடம் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பின் பெயரை தவறாக பயன்படுத்தி ஒரு கும்பல் நிதி வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் அதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு, தங்கள் அமைப்பின் சார்பில் யாரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நிதி வசூல் செய்யவில்லை என்றும், தங்கள் அமைப்பின் பெயரை பயன்படுத்தி நிதி வசூல் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது. இந்தநிலையில், அதிரை அனைத்து முஹல்லா பெயரை தவறாக பயன்படுத்தி வசூல் செய்யப்பட்ட நிதி எவ்வளவு? அது என்ன ஆனது என்ற கேள்வி எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...