தஞ்சை ஈஸ்வரி நகரை சேர்ந்த சகோதரர் ஒருவர் கொரொனா நோயால் பாதிக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த அவரது உடலை அடக்கம் செய்ய உறைவினர்கள் யாரும் முன் வராததால் உடலை ததஜவினரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர்.இதனை பெற்றுகொண்ட ததஜவின் மாநகர நிர்வாகிகள் சுகாதாரத்துறையின் வழிகாட்டல்கள் படி உடலை அடக்கம் செய்தனர்.