மரண அறிவிப்பு : கடற்கரைத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹைதீன் பிச்சை அவர்களின் மகனும், மர்ஹூம் முஹம்மது ஹனிஃபா அவர்களின் மருமகனும், மர்ஹூம் தாஜுதீன் அவர்களின் மச்சானும், ஜமால் முஹம்மது அவர்களின் சகோதரரும், மர்ஹூம் பஷீர் அவர்களின் மூத்த சகோதரரும், அப்துல் காதர் அவர்களின் மருமகனும், கமாலுதீன், அன்வர்தீன் ஆகியோரின் மச்சானும், நெய்னா முகமது, ஷேக் தாவூது ஆகியோரும் தாய் மாமனாரும், முகைதீன் சக்கீல், ராஷித் ஆகியோரின் பாட்டனாரும், பீர் முகமது, சமீர் அகமது, அஜ்மீர் கான் ஆகியோரின் பெரிய வாப்பாவும், அஷ்ரப் அலி அவர்களின் தகப்பனாருமாகிய M.P. சாகுல் ஹமீது அவர்கள் இன்று இரவு 7.30 மணியளவில் கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா நாளை(29/03/2021) காலை 9 மணியளவில் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.