Tuesday, April 23, 2024

மத்திய அரசின் விருது..தமிழகத்துக்கு முதல் இடம்!!!

Share post:

Date:

- Advertisement -

உடல் உறுப்பு தானம் செய்வதில், நம் நாட்டிலேயே தமிழகம் தொடர்ந்து மூன்றாவது முறையாக முதலிடத்தில் உள்ளது. நேற்று மத்திய அரசு சார்பாக நடை பெற்ற விழாவில் மனித உறுப்புகள் தானம் (Organ Donation) செய்வதில் நமது தமிழ் நாடு முதலிடத்தை பெற்று மத்திய அரசின் விருதை பெற்றது. மருத்துவத்துறையிலும் சரி, அதற்கான ஆக்க பணிகளிலும், மனிதாபிமான சேவை போன்ற விஷயங்களிலும் நம் தமிழ் மாநிலம் நாட்டுக்கே உதாரணமாக திகழ்கிறது என்பதில், தமிழர்களாகிய நமக்கு பெருமையே. வாழ்க தமிழகம். வளர்க தமிழ் புகழ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...