பாஜகவின் கல்யாணராமன் முகம்மது நபிகுறித்து சர்ச்சைக்குரிய வார்த்தை பிரயோகம் செய்ததின் பேரில் நாட்டில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.
இதனிடையே கல்யாண ராமன் கைது செய்யப்பட்டு பல்வேறு வழக்குகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்திகள் வந்து கொண்டு இருந்தன இதனை ஏற்காத இஸ்லாமியர்கள் அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் முன்வைதனர்.
இந்நிலையில் சற்று முன்னர் குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பாய்ந்துள்ளதாக ஊடகங்களின் வாயிலாக தெரிய வருகிறது.
ஆனால் கல்யாண ராமனை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கைகள் தேவை என இஸ்லாமியர்கள் ஒற்றுமையை விரும்பும் நல் உள்ளங்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
அதன் பேரில் நாளை பட்டுக்கோட்டையில் நடக்க விருக்கும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளன.
இதற்க்கு தாங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு நாட்டின் நல்லிணக்கத்திற்கு கேடுவிளைவிக்கும் நாசகார சக்திகளை ஒடுக்க அரசுக்கு தெரிவிக்க அழைக்கப்படுகிறார்கள்.