Thursday, March 28, 2024

அதிரையில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு !

Share post:

Date:

- Advertisement -

பாஜக ஆர்ப்பாட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இழிவாக பேசி, மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய கல்யாணராமனை கண்டித்தும், அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும் அதிரையில் நாளை மாலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

அதிரை பேருந்து நிலையத்தில் நாளை வெள்ளிக்கிழமை (05/02/2021) அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெறும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிரை ஹாரூன் மௌலானா, மருது மக்கள் இயக்க நிறுவனர் செ. முத்துப்பாண்டி, மதநல்லிணக்க பேச்சாளர் அய்யாவழி பாலமுருகன் ஆகியோர் கண்டன உரை ஆற்ற உள்ளனர்.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என அதிரை அனைத்து முஹல்லா மற்றும் இயக்கங்களின் கூட்டமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

இடம் : பேருந்து நிலையம், அதிராம்பட்டினம்

நேரம் : அஸர் தொழுகைக்கு பிறகு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...