Friday, April 19, 2024

அதிரை தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் குடியரசு தினவிழாக் கொண்டாட்டம் !

Share post:

Date:

- Advertisement -

நாட்டின் 72வது குடியரசு தினவிழா அதிராம்பட்டினம் மேலத்தெரு தாஜுல் இஸ்லாம் சங்கத்தில் மிக சிறப்பாக நடைபெற்றது.

இந்தியாவின் 72வது குடியரசு தின விழா தாஜுல் இஸ்லாம் சங்க வளாகத்தில் தலைவர் P.M.K.தாஜுதீன் தலைமையிலும் நிர்வாகிகள் மற்றும் ஆலோசணைக்குழு உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியின் துவக்கமாக
J. முஹம்மது புஹாரியால் கிராஅத் ஓதப்பட்டு
தேசிய கீதம் பாடப்பட்டது. செயலாளர் B.ஜமாலுதீன் வரவேற்புரை ஆற்றினார். செயலாளர் M. காதர் முகைதீன் சிறப்புரை ஆற்றினார். தலைவர் P.M.K. தாஜுதீன் தேசிய கொடி ஏற்றினார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஆலோசனைக்குழு உறுப்பினர்கள் M.S. ஜபுருல்லா, K. நஜ்முதீன், M.I. முஹம்மது அஷ்ரப், V.T. அஜ்மல் கான், A. ஷஹாபுதீன், K. முஹம்மது அப்துல்லா, S. பகுருதீன்(துணை பெருளாளர்), M.M.S. அன்வர், A. சிக்கந்தர், J. முஹம்மது புஹாரி, K. ராஜிக் அஹமது, S.நிஜாம், TIYA தலைவர் M. மஃசின், TIYA செயலாளர் H.சபீர் அஹமது, M.நூர் முகம்மது உள்ளிட்ட முஹல்லாவாசிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பாக கலந்து கொண்ட அனைவரும் “போராடிப் பெற்ற சுதந்திரத்தையும், அரசியல் சாசன சட்டத்தையும் பாதுகாப்போம்” என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை N. முஹம்மது மாலிக் தொகுத்து வழங்கினார். துணை செயலாளர் N. சம்சூல் மன்சூர் நன்றியுரை கூறினார். இறுதியாக தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...