Friday, April 19, 2024

அதிரைக்கு நேரில் வந்து எம்.எம்.எஸ் குடும்பத்திற்கு ஆறுதல் சொன்ன தமிழக காவல்துறை இயக்குநர்!

Share post:

Date:

- Advertisement -

 

 

 

அதிரை எம்.எம்.எஸ் குடும்பத்தினர் ஆரம்பம் முதலே தமிழக அரசியலிலும் அரசு துறையிலும் செல்வாக்குடன் இருந்து வருகின்றனர். இதனிடையே தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரான பஷீர் அகமது கடந்த 5ம் தேதி மேலத்தெருவில் உள்ள அவரது இல்லத்தில் மரணமடைந்தார்.

 

இந்நிலையில் தமிழக காவல்துறை இயக்குநரும் எம்.எம்.எஸ் குடும்ப நண்பருமான டி.கே.ராஜேந்திரன் அதிரைக்கு நேரில் வந்து ஆறுதல் கூறினார். மேலும் எம்.எம்.எஸ் பஷீர் அகமதுவின் மரணத்தால் தனது சொந்த சகோதரரை இழந்துவிட்டதாக உருக்கமாக தெரிவித்தார். பின்னர் பெரிய ஜும்மா பள்ளியின் மையவாடிக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...