Friday, March 29, 2024

குடியரசு தினத்தை முன்னிட்டு மதுக்கூரில் TNTJ நடத்திய இரத்ததான முகாம் !(படங்கள்)

Share post:

Date:

- Advertisement -

72 வது இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் தமிழகம் முழுவதும் 88 இடங்களில் இரத்ததான முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

இதில் 37ஆவது இரத்ததானமுகாம் தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளையில் இன்று (26/01/2021 ) மாவட்ட தலைவர் ராஜிக் முகம்மது தலைமையில் மாவட்ட மருத்துவரணிச் செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் முன்னிலையில் நடைபெற்றது.

மதுக்கூர் காவல் ஆய்வாளர் கார்திகேயன், மீனாட்சி மருத்துவமனை டாக்டர் முஹம்மது பவாஸ், டாக்டர். சாஹிமா பேகம், சமூக ஆர்வலர் பாலசுப்ரமணியன்ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். இம்முகாமில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு 64 பேர் இரத்த தானம் செய்தனர்.

தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவர் டாக்டர் வேல்முருகன் தலைமையில் இரத்த வங்கி அலுவலர் கண்ணன் மற்றும் மருத்துவ குழுவினர் தானமாக வழங்கப்பட்ட இரத்தங்களை சேகரித்தனர்.

இந்நிகழ்சியை கிளை தலைவர் பசூல் ஹக், செயலாளர் ஆசிப் அலி, பொருளாளர் ஜகபர் சாதிக், துனை தலைவர் ரஹ்மத்துல்லாஹ், மருத்துவரணி முகமது ஃபகத், மாணவரணி பரகத்துல்லாஹ், தொண்டரணி சமீர் அகமது, வர்தகரணி செய்யது அஃப்ரித் மற்றும் அன்சர் Misc அவர்கள் ஏற்பாடுசெய்திருந்தனர்.

இந்த முகாமில் இரத்ததானம் செய்தவர்களுக்கு கிளை தலைவர் பசூல் ஹக் சான்றிதழ் மற்றும் மரக்கன்றுகள் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

2024 அதிரை எக்ஸ்பிரஸ் விருதுகள் : நீங்களே சொல்லுங்க யாருக்கு கொடுக்கலாம்.??

அதிரையில் உள்ள சாதனையாளர்களை வெளிக் கொண்டு வந்து அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக...

நாம் தமிழர் கட்சிக்கு ஒலிவாங்கி(மைக்) சின்னம் ஒதுக்கீடு…!

மக்களவை தேர்தல் 2024 தேர்தலுக்கான பணிகளை பல்வேறு கட்சிகளும் முன்புறமாக செய்து...

அதிரை: தமிழ் நேசன் முகநூலில் அவதூறு – சைபர் கிரைம் நடவடிக்கை குற்றவாளியை நெருங்கும் போலிஸ்!

அதிராம்பட்டினத்தில் சமீப காலங்களாக முக நூலில் அவதூறு பரப்பும் தமிழ் நேசன்...

மரண அறிவிப்பு: A.சபுரா அம்மாள் அவர்கள்..!!

மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் T.K.காதர் முகைதீன் அவர்களின் மகளும், சிங்கப்பூர் மர்ஹூம்...