Friday, April 19, 2024

தனித்தீவாகி போன மல்லிப்பட்டிணம் புறக்கணிக்கப்பட்ட பகுதிகள்(புகைப்படங்கள்)..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகர்,காசிம் அப்பா தெரு போன்ற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வீடுகளிலும்,சாலைகளிலும் தண்ணீர் தேங்கி அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர்.

இந்த பகுதிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்வதில் சரபேந்திர்ராஜன்பட்டிணம்,ஆண்டிக்காடு இரண்டு ஊராட்சிகளுக்கும் போட்டி நிலவுகிறது.இதனால் கடுமையான சொல்ல முடியாத துயரத்திற்குள்ளாகுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அந்த பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர் பாட்ஷா மற்றும் அப்பகுதியை சேர்ந்த தன்னார்வலர்கள்,SDPI கட்சியினர் மூலம் மழைநீரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் இதற்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் போர்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் அதிகாரிகளை நியமித்து அப்பகுதி மக்களுக்கு உடனடி தேவைகளை பூர்த்தி செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...