ஆலடித்தெருவை சேர்ந்த ஹாஜி மர்ஹும் மு.மு முகமது மீரசாஹிப் அவர்களின் மகனும் , ஹாஜி மர்ஹும் மு.மி. அப்துல் வாஹித் , ஹாஜி மர்ஹும் மு.மி. அப்துல் ஷுக்கூர் ஆகியோரின் சகோதரரும் , ஜாபர் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி மு.மி. காதர் சாஹிப் அவர்கள் புது ஆலடித்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வா இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா இன்று காலை 10 மணியளவில் மரைக்காபள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.