Friday, April 19, 2024

அதிரையில் நாளை முழு அடைப்பு,வியாபாரிகள் ஆதரவு!

Share post:

Date:

- Advertisement -

மத்திய அரசின் 3 புதிய விவசாய சட்டங்களால் விவசாயிகளின் வாழ்வாதரம் நாசமாகும்; கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஆதாயம் அடையும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 11 நாட்களாக டெல்லியை பல லட்சக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டுள்ளனர்.

இதற்கு வழு சேர்க்கும் முகமாக அதிராம்பட்டினத்தில் அனைத்து கட்சி கூட்டம் (அதிமுக-பாஜக தவிர்த்து) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சிகள் ஒருமனதாக நாளை நடக்கும் போராட்டத்திற்க்கு ஆதரவு அளித்தனர்.

இதுகுறித்து வர்த்தக சங்க பொற்ப்ப்பாளர்கள் நாளைய போராட்டத்தில் தார்மீக அடிப்படையில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

இந்த நிலையில் இன்று மாலை திராவிட முன்னேற்ற கழக நகர செயலாளர் தலைமையில் கூட்டனி கட்சி பிரமுகர்கள் கடை அடைப்பிற்க்கான தகவலை வியாபாரிகளுக்கு தெரிவித்தனர்.

இப்போராட்டம் வெற்றியடைய பொதுமக்களும் ஒத்துழைத்து நாசகார சட்டம் அகல பாடுபட வேண்டும் என கேட்டுகொண்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ்மா அவர்கள்..!!

இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத் அவர்களின் பேத்தியும், மர்ஹூம் முட்டை.கோழி அபூபக்கர்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...