Saturday, April 20, 2024

மல்லிப்பட்டிணம்: மழைநீரில் மூழ்கிய சாலைகள், அவதிக்குள்ளாகும் புதுமனைத்தெருவாசிகள்..!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் புதுமனைத்தெருவில் குடியிருப்பு பகுதிகளுக்குள் தேங்கி நிற்கும் மழைநீரால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

கடந்த சிலநாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக மழைநீர் சாலையிலே தேங்கி நிற்கிறது.மழைநீர் வெளியேற வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் சாலைகள் முழுவதும் மழைநீர் தேங்கி குளம் போல் காட்சி தருகிறது.

சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் அவசர தேவைகளுக்கு செல்வதற்கு மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர். சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரை மோட்டர் கொண்டு வெளியேற்றி தரவேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...