அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக, மாற்றுதிறனாளிகளை ஊக்குவிக்கும் விதமாக மாற்றுதிறனாளிகள் தினம், தமிழ்நாடு அனைத்துவகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகள் நல சங்க அதிரை நகர தலைவர்.
B.அஹமது அஸ்ரப் வீட்டில் நடைபெற்றது..
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்க தலைவர் Rtn.S.சாகுல் ஹமீது அவர்கள் நகர தலைவர் மற்றும் அனைவருக்கும் பொன்னாடை போற்றி நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்கள்.. இந்நிகழ்வில் ரோட்டரி சங்க முன்னால் தலைவர் Rtn.T.முகமது நவாஸ்கான்
ரோட்டரி முன்னால் செயலாளர் Z.அகமது மன்சூர்,
மற்றும் மாற்றுதிறனாளிகள் நல தஞ்சை மாவட்ட தலைவர்
A.பஹத் முகமது, நகர செயலாளர் N.M.ஜமால் முகமது, நகரதுனை செயலாளர் K.பெரமையன்
மற்றும் சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞரணி தலைவர் S.அஹமது அனஸ், MBA.புஹாரி, அஹமது ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..