Saturday, April 20, 2024

அதிரையில் புதிய உணவகம் திறப்பு! இனி மலாய் உணவு வகைகள் கிடைக்கும்!

Share post:

Date:

- Advertisement -

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்தியன் வங்கி அருகில் ABC FOOD CORNER என்ற பெயரில் புதிய உணவகம் திறக்கப்பட்டுள்ளது.

 

தமிழகம், மலாய், சைனீஸ் வகை உணவுகள் அதிரைக்கே உரிய பாரம்பரிய முறையில் உடனுக்குடன் செய்து தரப்படுகின்றன.

 

உரிமையாளர் N.அமானுல்லாஹ் சவூதி, மாலத்தீவு, மலேசிய நாடுகளில் பணியாற்றிய தனது அனுபவத்தைக் கொண்டு சுகாதாரமான, 100% ஹலாலான உணவுகளை சமைத்து வழங்குவதாகத் தெரிவித்தார்.

 

பார்ட்டி மற்றும் மொத்த ஆர்டர்களும் ஏற்றுக்கொள்ளப்படும். தொடர்புக்கு: 8754672011

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...