Friday, April 19, 2024

அதிரை : தயார் நிலையில் தன்னார்வலர்கள் !

Share post:

Date:

- Advertisement -

நிவர் புயல் இன்று நள்ளிரவு கரையை கடக்கும் நிலையில் கடலோர மாவட்டங்களில் கனமழையும் சுழற்காற்றும் இருக்க வாய்ப்பு உள்ளதென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளன.

இதனை எதிர் கொள்ள அரசு இயந்திரமும் தன்னார்வ தொண்டு அமைப்பினரும் இனைந்து பணியாற்ற வருவாய் அலுவலர்கள் கேட்டு கொண்டனர். அதன் பேரில் கஜா புயலில் களமாடிய பேரிடர் மீட்பு குழு, SDPI,PFI,TMMK,IUML,MJK,NTK உள்ளிட்ட தன்னார்வலர்கள் பம்பரமாக சுழன்று பணி செய்து வருகிறார்கள்.

இந்த நிலையில், இன்று நள்ளிரவு கரையை கடக்கும் புயலால் அதிரையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழா வன்னம் கடமையை செய்திட அரசுத்துறை அதிகாரிகள் தன்னார்வலர்களை விழிப்புடன் இருக்க அரிவுரை வழங்கியுள்ளனர்.

முன்னதாக பள்ளத்தாக்கான பகுதிகளில் வசித்த குடும்பத்தினரை மீட்டு பாதுக்காப்பான இடங்க்களில் தங்க வைத்துள்ளனர். இருப்பினும் கனமழை காரணமாக ஏற்படும் இடர்பாடுகளை களைய பொதுமக்கள் விழிப்புடன் இருக்கும் தன்னார்வலர்களை எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம் என தன்னார்வ தொண்டு அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

அல் அமீன் பள்ளி நிவாரண குழு மற்றும் CBD பேரிடர் மீட்பு குழு : 888 3184 888 / 99 444 26 360 / 6374 38 4250 SDPI : 99 422 68 351/ 96 777 41 737 / 80 56 322 376 TMMK : 900 31 277 48 / 763 98600 21 / 90 924 58 491 IUML : 98 94 555 982 / 98 94 500 545.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...