Friday, April 19, 2024

நிவர் புயல் எதிரொலி : அதிரை தமுமுக (தஞ்சை தெற்கு) அவசர அறிவிப்பு!!

Share post:

Date:

- Advertisement -

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது அதி தீவிர புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயல் நாளை (25.11.2020) புதன்கிழமை சென்னை அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் கடலோர மாவட்டங்களாக இருக்க கூடிய ஊர்களுக்கு கன மழை எச்சரிக்கையும் விடப்பட்டுள்ளது. இச்சூழலில் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் எனவும் தமிழக அரசு மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

அதிரையில் உள்ள முதியோர்கள், குழந்தைகளுக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டால் அதிரை தமுமுகவை தொடர்பு கொள்ள தமுமுக கேட்டுக் கொண்டுள்ளது.

மேலதிக தகவல்களுக்கு 9003127748, 9092458491

ஆம்புலன்ஸ் தொடர்புக்கு: 9750505094

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...