Wednesday, April 24, 2024

நிவர்: தீவிர களப்பணியில் பேரூராட்சி ஊழியர்கள்!

Share post:

Date:

- Advertisement -

நிவர் புயலின் தாக்கத்தால் அதிரையில் அதீத மழை பெய்யும் என எதிர்பார்க்கபடுகிறது. இந்த நிலையில் இப்பேரிடரை எதிர்கொள்ள தேவையான ஆயத்த பணிகளை பேரூராட்சி நிர்வாக அலுவலர் பரமேஸ்வரி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் தமிழ்வானன் மேற்பார்வையில் நடைப்பெற்று வருகிறது.

இதேபோல் ஏரிப்புறக்கரைக்குட்பட்ட தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை அங்கிருந்து அகற்றப்பட்டு அருகில் உள்ள பாதுக்காப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்

அக்கிராம பஞ்சாயத்து தலைவர் சக்தியுடன் இணைந்து கவுன்சிலர் கமால் ஜாஸ்மின்பாணு, பேரிடர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

மரண அறிவிப்பு :  சி.நெ.மு. சம்சுதீன் அவர்கள்..!!

புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி.நெ.மு. அபூசாலிஹு அவகளின் மகனும், சி.நெ.மு....

மரண அறிவிப்பு : கதீஜா அம்மாள் அவர்கள்!

மரண அறிவிப்பு : நெசவுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.மு. முகம்மது சம்சுதீன்...

மரண அறிவிப்பு : மும்தாஜ் அவர்கள்..!!

கீழத்தெரு முஹல்லா காலியார் தெருவை சேர்ந்த இடுப்புகட்டி மர்ஹூம் அப்துல் மஜீத்...

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...