Friday, April 19, 2024

முக ஸ்டாலினிடம் வாழ்த்து பெற்றார் பழஞ்சூர் செல்வம்!

Share post:

Date:

- Advertisement -

திராவிட முன்னேற்ற கழகத்தின் கலை இலக்கிய பண்பாட்டு பேரவையின் மாநில செயலாளாராக நியமனம் செய்யப்பட்ட தொழிலதிபர் பழஞ்சூர் செல்வம் மரியாதை நிமித்தமாக திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

உடன் முன்னாள் அமைச்சர் கே என் நேரு, மாவட்ட செயலாளர் துரை சந்திர சேகரன் எம்எல்ஏ ஆகியோர் உடனிருந்தனர். இதுகுறித்து மா நில தலைமையகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் மாநில செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள செல்வத்திற்கு ஒத்துழைப்பு நல்கி கழக பணிகளில் ஈடுபட கேட்டு கொள்ளப்பட்டுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

அதிகம் பகிரப்பட்டவை

spot_img

More like this
Related

100% வாக்களிக்க வேண்டும் – திமுக அதிரை நகர மேற்கு பொறுப்பாளர் வேண்டுகோள்.

நாடாளுமன்ற தேர்தல் முதற்கட்டமாக நாளைய தினம் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில்...

அதிராம்பட்டினம் அருகே குழந்தையை துன்புறுத்திய தந்தை கைது – காவல்துறைக்கு குவியும் பாராட்டுக்கள்!

அதிராம்பட்டினம் அருகேயுள்ள கீழத்தோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியந் வயது 31  இவருக்கு...

மரண அறிவிப்பு – ரஹ்மா அம்மாள் அவர்கள் !

கீழத்தெரு பாட்டன் வீட்டைச் சார்ந்த மர்ஹூம் வா. அ முகைதீன் அப்துல்...

அதிரை சங்கை முஹம்மதின் ஜனாஸா நல்லடக்க அறிவிப்பு!

அதிரை ஆலடித்தெருவை சேர்ந்தவர் சங்கை என்கிற முகம்மது. இவர் ஷிஃபா மருத்துவமனையில்...